நமது பெரியபள்ளிவாசில் ஒதி வந்த மௌலீத் ஷரீப் (04-01-2015) அன்று தமாம் செய்யப்படும். நாளை மறுநாள் (04-01-2015) காலை 11.00 மணியளவில் இன்ஷா அல்லாஹ் நமது முஹையத்தீன் ஆண்டவர்கள் ஹனபீ பெரிய பள்ளிவாசலில் ஓதப்பட்டு வந்த நம் உயரிலும் மேலான உத்தம திருநபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸ்ஸலம் அவர்களின் பெயரிலான சுபஹான மௌலீத் தமாம் செய்யப்படும்..த மாம் செய்யப்பட்டு பாத்திஹா ஒதி தப்ருக் வழுங்கப்படும். ஜமாத்தார்கள் பொது மக்கள் அனைவரும் இவ்விழாவில்கலந் து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.. இம் மௌலூத் வைபவம் சிறப்பாக நடைபெறுவதற்க்கு உதவிய அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளும் எம் உயரிலும் மேலான ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் அவர்களின் சபாஅத்தும் உண்டாகட்டுமாக ...ஆமீன்..!
- Home
- செய்திகள்
- _இந்தியா
- _தமிழ்நாடு
- _உலகச் செய்திகள்
- _Social
- _மாவட்டம்
- வழுத்தூர்
- _Vtr செய்திகள்
- _மறைவு அறிவிப்பு
- _கல்வி நிறுவனங்கள்
- __அலிஃப் ஸ்கூல்
- __செளகத்துல் இஸ்லாம்
- _Valuthoor Helping
- _திருமண விழாகள்
- Mega Menu
- தகவல்கள்
- _தகவல்கள்
- _கல்வி
- _மருத்துவம்
- _வேலைவாய்ப்பு
- _சமையல்
- ஆக்கங்கள்
- _Video
- _கவிதைகள்
- _கட்டுரைகள்
- _ஹதீஸ்கள்
- About Us
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........