அலிஃப் மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை...!

அலிஃப் மெட்ரிக் பள்ளி வரலற்றில் மேலும் ஓர் மைல்கல்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற அனைத்து பள்ளி மாணவர்களுக்கான திறன் ஆய்வுக்காக போட்டியில் எம் பள்ளி மாணவி மு.ஷிபா முர்ஸிதா முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாளை (20-11-2014) அன்று நடைபெறும் விழாவில் தஞ்சை மாவட்ட தலைமை பள்ளி கல்வித்துறை ஆய்வாளரிடம் ரூபாய் 5,000 ரொக்க பரிசுடன் (INSPIRATION AWARD)யினை் பெற இருக்கிறார். அனைவரும் துவா செய்யுங்கள்..

Post a Comment

0 Comments