3-ம் நாள் பாத்திஹா அழைப்பு.,!

நமதூர் பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைமை இமாம் ஹாஜி M.ஹபிபுல்லாஷா பாஜில் மன்பஈ அவர்களுக்கு நாளை (01.11.2014) அஸருக்கு பிறகு பாத்திஹா ஓதி ஜியாரத் செய்யப்படும். அனைவரும் துஆவில் கலந்துக்கொண்டு ஹஜரத் அவர்களின் மறுமை வாழ்வுக்காக பிரத்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

Post a Comment

0 Comments