பேரு வச்ச பிள்ளை -எனக்கு
சோறு வைக்க மறந்துட்டான்.
தாயா நினச்ச மவ
பேயா மாறிபுட்டா....
பெத்தெடுத்த புள்ளைங்களே
செத்து தொலைன்னு
சொன்ன பின்னே,
பேரன் பேத்தியும் என்ன
யாருன்னு கேட்க்குதுங்க???
வாழ வழியின்றி
வான்போல -ஒத்தையானேன்
சாக துணிஞ்சு இங்கே
கல்லறைக்கு வந்துபுட்டேன்
கணவனிடம் சொல்லிடவே...
தாயா நினச்ச மவ
பேயா மாறிபுட்டா....
பெத்தெடுத்த புள்ளைங்களே
செத்து தொலைன்னு
சொன்ன பின்னே,
பேரன் பேத்தியும் என்ன
யாருன்னு கேட்க்குதுங்க???
வாழ வழியின்றி
வான்போல -ஒத்தையானேன்
சாக துணிஞ்சு இங்கே
கல்லறைக்கு வந்துபுட்டேன்
கணவனிடம் சொல்லிடவே...
- ரியாஸ் ஹக்கியுல் காதிரி
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........