சிறப்பு துஆ...!

இன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு பாலஸ்த்தினில் வாழும் முஸ்லிம்களுக்கு
அமைதியை வேண்டி யாஸின் ஓதி சிறப்பு துஆ மஸ்லிஸ் நடைபெற்றது. ஜமாத்தார்கள் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

யா அல்லாஹ்...! பாலஸ்தினில் வாழும் முஸ்லீம்களுக்கு வெற்றியை தந்தருள்புரிவாயாக...!

Post a Comment

0 Comments