மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் செ.ஹைதர் அலி அவர்களை அதரித்து மெளுகுவர்த்திகள் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பாபநாசம் சட்டமன்ற தொகுதி முழுவதும் சென்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நேற்று(20-04-2014) வாக்கு சேகரிக்கப்பட்டது. உடன் மாவட்ட செயலாளர் ஹாஜி.அ.பஷீர் அஹம்மது அவர்கள், பாபநாசம் ஒன்றிய அமைப்பாளர் ஜெ.தெளபீக் அஹம்மது, தொழிலாளர் அணி அமைப்பாளர் பைசல் மற்றும் இளம்பிறை தோழர்கள்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........