நமதூரில வருடந்தோறும் நடைபெறும் ஹஜ்ரத் முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜிலானி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் நினைவு மொளலீது ஷரீப் ஒதும் விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பன்னிரண்டு நாட்கள் நடக்க இருக்கிறது..
ஞாயிற்றுக்கிழமை முதல் அஸருக்கு தொழுகைக்கு பிறகு மொளலீது ஷரீப் ஒதப்படும்.
அதன்பிறகு மகரிப் தொழுகைக்கு பிறகு பாத்திஹா ஒதப்பட்டு தப்ருக் வழங்கப்படும்....
ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
ஞாயிற்றுக்கிழமை முதல் அஸருக்கு தொழுகைக்கு பிறகு மொளலீது ஷரீப் ஒதப்படும்.
அதன்பிறகு மகரிப் தொழுகைக்கு பிறகு பாத்திஹா ஒதப்பட்டு தப்ருக் வழங்கப்படும்....
ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........