மௌலீத் ஷரீப் இன்று(14-01-2014) தமாம் செய்யப்படும்..!

நமது பெரியபள்ளிவாசில் ஒதி வந்த மௌலீத் ஷரீப் இன்று தமாம் செய்யப்படும். இன்று காலை 10.00 மணியளவில் இன்ஷா அல்லாஹ் நமது முஹையத்தீன் ஆண்டவர்கள் ஹனபீ பெரிய பள்ளிவாசலில் ஓதப்பட்டு வந்த நாம் எம் உயரிலும் மேலான உத்தம திருநபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸ்ஸலம் அவர்களின் பெயரிலான சுபஹான மௌலீத் தமாம் செய்யப்படும்..
தமாம் செய்யப்பட்டு பாத்திஹா ஒதி தப்ருக் வழுங்கப்படும்.
ஜமாத்தார்கள் பொது மக்கள் அனைவரும் இவ்விழாவில்
கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..
இம் மௌலூத் வைபவம் சிறப்பாக நடைபெறுவத்துக்கு உதவிய அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளும் எம் உயரிலும் மேலான ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் அவர்களின் சபாஅத்தும் உண்டாகட்டுமாக ...ஆமீன்..! 

Post a Comment

0 Comments