மதுவின் தீமை பற்றி விழிப்புணர்வு பேரணி..!

 மதுவின் தீமை பற்றி விழிப்புணர்வு பேரணி இராஜகிரி I.O.B. பாங்கில் தொடங்கியது. விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமுமுக, மமக, SDPIயினர் கலந்து கொண்டனர் விழாவில் ஏற்பாடுளை காசிமியா, ஜமாலியா இளைஞர்கள் செய்து இருந்தனர்.
விழாவில் தஞ்சை மாவட்ட செயலாளர் லயன்.ஹாஜி.அ.பஷீர் அஹம்மது அவர்கள் தலைமையில், தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது நஜீப், இலக்கிய அணி அமைப்பாளர் R.M. ஜியாவுதீன், பாபநாசம் ஒன்றிய அமைப்பளார் J.தெளபீக் அஹம்மது, மாவட்ட துணை அமைப்பாளர் B.முஹம்மது அஸ்லம் மற்றும் வழுத்தூர்,இராஜகிரி,பண்டரவாடை பிரைமரி, இளைஞர் அணி, மாணவர் அணியினர் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.



மேலும் புகைப்படங்களை பார்க்க..!

Post a Comment

0 Comments