ஹஜ்ரத் நக் ஷபன் வலியுல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி தர்கா ஷரீப் உருஸ் கந்தூரி மகோற்சவம்...!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…!

நாள் : ஹிஜ்ரி 1434ஆம் அண்டு துல்காயிதா மாதம் பிறை 26 இரவு
03.10.2013 வியாழக்கிழமை இரவு 4 மணிக்கு

அன்று இரவு 7.00 மணிக்கு கொடியற்றமும் அவ்லியாக்கள் ரெளலா ஷரீபுக்கு சந்தனம் பூசுதலும் நடைபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு ஹஜ்ரத் அவர்களின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…..

Post a Comment

0 Comments