ஹஜ்ரத் நக் ஷபன் வலியுல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி தர்கா ஷரீப் உருஸ்..!

 இன்று (03-10-2013) வியாழக்கிழமை தஞ்சாவூர் ஹஜ்ரத் நக் ஷபன் வலியுல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி தர்கா ஷரீப் உருஸ் கந்தூரி மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.தஞ்சை முகமது அரீப் பில்லாஹ் அவர்களுக்கு தலைபாகை கட்டி பான்வா ஜமா தலைமை சற்குருவால் மரியாதை செய்யப்பட்டது. பிறகு ஹஜ்ரத் நக் ஷபன் வலியுல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மஜார் ஷரீப்பிற்கு சந்தனம் பூசப்பட்டது.
விழாவில் சக்காப் ஹஜ்ரத்,காஜா முகைதீன் ரப்பானி காதிரி, "வழுத்தூர் புதுமை தளபதி" B.நஸ்ரத் இலியாஸ் அஹம்மது மற்றும் தர்ஹா ஹக்குதாரர் முகமது அரீப் பில்லாஹ் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்துக் கொண்டு தஞ்சாவூர் ஹஜ்ரத் நக் ஷபன் வலியுல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் துவாவினை பெற்று சென்றனார்..

 










Post a Comment

0 Comments