தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் மதரஸா பள்ளி நடத்திய இப்த்தார் நிகழ்ச்சி M.சேக் உசேன் அவர்கள்
(ஹாபிஸ்,மதரஸா பள்ளி,வழுத்தூர்.) அவர்களின் கிராஅத் உடன் அரம்பமானது..
விழாவில் தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள்,
மெளலவி ஹாபிஸ் அஹ்மது ஜலாலுதீன் உலவி அவர்கள்,
முஹம்மது பாஜில் அவர்கள் வாழ்த்துரை வழுங்கினார்கள்.
விழாவில் மதரஸா பள்ளி இமாம் மெளலவி ஆரிப் மன்பஈ அவர்கள் நோன்பு திறப்பு சிறப்பு துஆ ஓதினார்.
விழாவில் நமதூர் ஜமாத்தார்கள், இளைஞர்கள், சிறுவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்..
விழாவில் ஏற்பாடுகளை மதரஸா பள்ளி இளைஞர்கள் செய்து இருந்தனார்..
(ஹாபிஸ்,மதரஸா பள்ளி,வழுத்தூர்.) அவர்களின் கிராஅத் உடன் அரம்பமானது..
விழாவில் தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள்,
மெளலவி ஹாபிஸ் அஹ்மது ஜலாலுதீன் உலவி அவர்கள்,
முஹம்மது பாஜில் அவர்கள் வாழ்த்துரை வழுங்கினார்கள்.
விழாவில் மதரஸா பள்ளி இமாம் மெளலவி ஆரிப் மன்பஈ அவர்கள் நோன்பு திறப்பு சிறப்பு துஆ ஓதினார்.
விழாவில் நமதூர் ஜமாத்தார்கள், இளைஞர்கள், சிறுவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்..
விழாவில் ஏற்பாடுகளை மதரஸா பள்ளி இளைஞர்கள் செய்து இருந்தனார்..
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........