ஹஸ்ரத் சையத் ரசாஷா காதிரி ஒலியுல்லாஹ் அவர்களின் கந்தூரி விழா..!

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் தஞ்சை கும்கோணம் மெயின் ரோடில் பசுபதிகோவில் ஜப்பார் தைக்காலில் அடங்கி உள்ள மஹான் இறைநேசர்
ஹஸ்ரத் சையத் ரசாஷா காதிரி ஒலியுல்லாஹ் அவர்களின் கந்தூரி விழா
இன்ஷா அல்லஹ் வரும் 2013 மே மாதம் 29 ஆம் தேதி புதன் (ஹிஜ்ரி 1434, ரஜப் பிறை 18க்கு)
அன்று இரவு விமரிசையாக நடைபெறும்.
மறுநாள் 2013 மே மாதம் 30 ஆம் தேதி புதன் (ஹிஜ்ரி 1434, ரஜப் பிறை 19க்கு) வியாழன் இரவு
7:30 மணிக்கு நாகூர் அனிபா அவர்களின் நல்லாசியுடன் புதுக்கோட்டை இளைய இசை முரசு ஜனாப் E.M.பாஷா அவர்களின் தமிழ் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெறும்.
அனைவரும் வருக..!! இறையுருள் பெருக..!!

Post a Comment

0 Comments