வழுத்தூரில் கன மழை..!

சற்று முன்..! சுமார் 3 மாதம்கள் கழித்து கன மழை பெய்தது.. மாலை 6.00 மணிக்கு பெய்ய துவங்கிய மழை 6.30 மணிவரை வெளுத்து வாங்கியது. சிறது நேரத்தில் மழை தண்ணீர் குளம் போல் தேங்கியது.. தஞ்சையில் 102 DEGREE வெப்பம் தனிந்தது.. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனார். மழை தந்த வல்ல ரஹ்மானுக்கு எல்ல புகழும்.. புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடம்: கீழவழுத்தூர் மெயின் ரோடு.





Post a Comment

0 Comments