பத்ரு சஹாபாக்கள் நினைவு தினம்..!

வழுத்தூர் பெரிய பள்ளிவாசலில் இன்று (27-0-2013) இஷா தொழுகைக்கு பின் ஹிஜ்ரி 1434 ரஜப் மாதம் பிறை 17ல் பத்ரு மவ்லுது நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆலிம்கள், வழுத்தூர் சுன்னத் ஜமாத்தார்கள் கலந்து கொண்டு இப்புனித நாளை சிறப்பித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்குப்பின் தப்ருக் வழங்கப்பட்டன இனிதே இந்நிகழ்ச்சி நிறைவுற்றது.


Post a Comment

0 Comments