JUMMA MUBARAK....!

கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
எவர் வெள்ளிக்கிழமை அன்று குளித்து தனது ஆடைகளில் மிக அழகானதை அணிந்து மணம் பூசி எண்ணை தேய்த்து ஜும் ஆவுக்கு வருகை தருகிறாரோ அவருக்கு அந்த வெள்ளிக்கிழமைக்கும் அதற்கு முன் சென்ற வெள்ளிக்கிழமைக்கும் இடையிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்படும்..
புகாரி - 883
அபூதாவுத் - 343
முஸ்னத் அஹ்மத் - 3 - 81
மிஷ்காத் - 1381, 1387
 

Post a Comment

4 Comments

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........