ஏர்வாடி தர்ஹா அல்-குத்புல் அக்தாப் சுல்த்தான் செய்யாது இப்ராஹீம் ஷஹீது வலியுல்லாஹ் (ரலி) அவ்ர்களின் 838 ஆம் வருட உருஸ் என்கிற சந்தனக்கூடு விழா அழைப்பு

நாள் 17-09-2012 ஹிஜ்ரி துல்கஃதா 1 திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு புனித மவ்லிது ஷரீப் ஆரம்
பம்
26-09-2012 துல்கஃதா 9 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு அடிமரம்.
27-09-2012 துல்கஃதா 10 வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொடியேற்றம்
09-10-2012 துல்கஃதா 22 செவ்வாய்கிழமை மாலை 4.30 மணிக்கு சந்தனக்கூடு திருவிழா ஆரம்பித்து.
10-10-2012 துல்கஃதா 23 புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு புனித சந்தனம் பூசுதல்.
16-10-2012 துல்கஃதா 29 செவ்வாய்கிழமை காலை 6.00 மணிக்கு குர்ஆன் ஷரிப் ஒதி ஹத்தம் தமாம்.
16-10-2012 துல்கஃதா 29 செவ்வாய்கிழமை மாலை 5.00 மணிக்கு கொடியிறக்கம் & இரவு 7.00 மணி முதல் தப்ருக் வழங்குதல்
அன்புடன் அழைக்கும்;
சுன்னத் ஜமாத் இளைஞரணி, வழுத்தூர்.
யாத்ரீகர்களின் நலனுக்காக வழக்கம் போல் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன...

Post a Comment

0 Comments