அல்-குர்ஆன் ராஹத் மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பு


பெண்கள் பயான் சிறப்பு  நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹிஜ்ரி 1433 ஷஃபான் பிறை(28) 19.07.2012 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் அல்-குரஆன் ராஹத் மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது
தலைமை
மெளலானா, மெளலவி, ஹாஜி
M.காஜா முஹைய்யத்தீன் மிஸ்பாஹி
(துணை இமாம் ஆற்றங்கரை ஜும்ஆ பள்ளிவாசல்)
துவக்க உரை
M.ஹசினா பேகம் ஆலிமா
சிறப்புரை
சகோதரி சலீமா ஆலிமா
(ஆசிரியை, மதரஸா நூருல் இஸ்லாம், தஞ்சை)
அது சமயம் தாங்கள் சுற்றம் சூழ வருகை தந்து விழாவினை சிறப்பித்துத்தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
விழா இறுதியில் துஆ-வுடன் தப்ருக் வழங்கப்படும்.
இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் ஹிஜ்ரி 1433 ஷஃபான் பிறை(29) 20.07.2012 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு அண்களுக்குகான நிகழ்வு அரம்பம்..

தலைமை
மெளலானா, மெளலவி, அல்ஹாஜ் M.செய்யது அஹம்மது மிஸ்பாஹி
(தலைமை, இமாம் ஆற்றங்கரை ஜும்ஆ பள்ளிவாசல், தஞ்சாவூர்)
விழா நிறைவு உரை
பேராசிரியர், முனிருல் மில்லத் அல்ஹாஜ் K.M.காதர் மொகிதீன் அவர்கள்
(தேசிய பொதுச்செயலாளர், தமிழ்மாநில தலைவர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
ஜும்ஆ-குத்பா-பயான்-தொழுகை நடத்தி வைத்து துஆ செய்து பேருரை ஆற்றுபவர்
மெளலவி, ஹாஃபிழ் ஹாஜி M.செய்யது அஹம்மது மிஸ்பாஹி
(இமாம் ஆற்றங்கரை ஜும்ஆ பள்ளிவாசல்,தஞ்சாவூர்)
மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வருகை தர உள்ளனர்..
ஆகையால் விழாவினை சிறப்பிக்க ஜமாத்தார்களும்,பொதுமக்களும் வருகைதந்து ஜூம்ஆ சிறப்பினை  பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்



Post a Comment

0 Comments