தமிழகத்தில் இன்று ரமலான் பிறை 1

தமிழகத்தில் இன்று ரமலான் பிறை 1

தமிழகத்தில் ரமலான் பிறை தென்பட்டது : முஸ்லீம்கள் உண்ணாமல் பருகாமல் நோன்பு வைக்கும் ‘ரமாளான் மாதம்’ இன்று தொடங்குவதாக அறிவிக்கப்படுகிறது. 
இன்று இஸ்லாமியர்கள் நோன்பு நோற்க ஆயாத்தாமாகி கொண்டிருந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேக மூட்டம் காரணமாக பிறை தென்படுவதில் சிரமம் ஏற்பட்டு இன்று நோன்பா இல்லையா என மக்கள் குழம்பி போயிருந்தனர் .

தமிழக தலைமை காஜி அவர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இது சம்பந்தமான ஆலோசனையில் ஈடு பட்டு கொண்டிருந்தார் .
இந்நிலையில் இளையான்குடி அருகில் உள்ள சிற்றூரில் பிறை கண்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் ரமலான் நோன்பு ஆரம்பம் என தமிழக தலைமை காஜி சலாஹுத்தீன் அய்யூபி கூறினார் .
கூறப்பட்டுள்ளதாவது :
அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள்
..

Post a Comment

0 Comments