தஞ்சையில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் நாளை தொடங்குகிறது..!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் 30-05-2012 வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கோடை கால் கிரிக்கெட் பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது..தஞ்சை  பரிசுத்தம் நகரில் உள்ள கிட்டு மைதானத்திலும்,பட்டுகோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும் பயற்சி முகாம் நடைபெறுகிறது.
முகாமில் பங்கேற்றவர்களுக்கு பயிற்சி முகாம் முடிந்தவுடன் பங்கு பெற்றதற்கான சான்றிதழ் வழ்ங்கப்படும் விருப்பம் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பதிவு செய்து கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்..

Post a Comment

0 Comments