தஞ்சாவூர் மாவட்டத்தில் முஸ்லிம் மாணவர் பேரவை, புதிய பிரைமரிகள் துவக்க விழா

நாள் : 11.02.2012 சனிக் கிழமை 
நேரம் : மாலை 4.30 மணி முதல் 7 மணிவரை
இடம் : ஹோட்டல் சாரா ஏஜென்சி
சென்னை சாலை, பாலக்கரை அருகில்,கும்பகோணம்

தலைமை : பி.எஸ். ஹமீது நுஒ. ஆ.ஊ. (மாவட்ட தலைவர்)

வரவேற்புரை :லயன் ஏ. பசீர் அஹ்மது (மாவட்ட செயலாளர்)


வாழ்த்துரை : அதிரை எஸ்.எஸ்.பி. நஸ்ருத்தீன் (மாநில துணைத் தலைவர்)

ஆடுதுரை ஏ.எம். ஷாஜஹான் (மாநில செயலாளர்)

தஞ்சை எஸ்.எம். ஜெய்னுல் ஆப்தீன் (தலைமை நிலைய பேச்சாளர்)

வழக்கறிஞர் ஏ. முனாப் (மாநில துணைச் செயலாளர் இளைஞர் லீக்)



சிறப்புரை : எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.,
(காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர்) 



ஏ. செய்யது பட்டானி
(மாநில செயலாளர் முஸ்லிம் மாணவர் பேரவை) 



டி.கே. ஷா நவாஸ்
(மாநிலஇணைச் செயலாளர் முஸ்லிம் மாணவர் பேரவை)



மௌலவி எம்.இ. ஷாகுல் ஹமீது
(வடகரை பள்ளிவால் இமாம்) 



நன்றி : லயன் ஏ. எம். அப்துல் காதர்
(மாவட்ட பொருளாளர்)

நிகழ்ச்சி ஏற்பாடு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-தஞ்சாவூர்

Post a Comment

0 Comments