ஹஜ்ரத் மீருதீன் வலியுல்லாஹ் நினைவு 26-11-2011



சாலைத்தெரு தர்ஹா வளாகத்தில் மறைந்து வாழும் ஹஜரத் அஷ்ஷெய்கு மீருதீன் வலியுல்லாஹ் நினைவு நாள் 26-11-2011(முஹரம் பிறை 1) சனிக்கிழமை ஞாயிறு இரவு மஃரிப் தொழுகைக்குப் பிறகு மெளலூது மற்றும் துவா ஓதி சிறப்பிக்கப்படுகிறது......

Post a Comment

2 Comments

  1. nenka thirunthave matenkada!

    ReplyDelete
  2. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தனது தாயாரின் கப்ரை ஸியாரத்து செய்தார்கள். மேலும் அவ்விடத்திலே அழுதார்கள். அவர்களின் அழுகையை பார்த்து சூழ இருந்த ஸஹாபாக்கள் கண்ணீர் சொரிந்தார்கள்.
    முஸ்லிம், மிஷ்காத் - 154

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........