பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 31.10.2010 அன்று ஏர்வாடி இப்ராஹீம் (வலியுல்லாஹ்) அவர்களின் தர்காவில் வருடாந்திர கந்தூரி நடைபெற இருக்கின்றது, அல்லாஹ்வின் கிருபையால் இவ்வருடமும் மிக சிறப்பாக நடத்த இருக்கின்றோம்…
எல்லா மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம். . .
இப்படிக்கு,
சுன்னத் ஜமாஅத் நிர்வாகம்,
ஏர்வாடி. . .
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........