மஸ்தான் ஷாஹிப் தர்ஹா உரூஸ்

அஸ்ஸலாமு அலைக்கும், இன்ஷா அல்லாஹ் 22-07-2010 இரவு தஞ்சை மாவட்டம் வழுத்தூர் மஸ்தான் ஸாஹிபு வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர உருஸ் நடைபெறயுல்லது ஜமாத்தார்கள் மற்றும் வெளியூர் மக்கள் சந்தனகூடு வைபவத்தில் கலந்து கொண்டு வலியுல்லாஹ்வின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்...

Post a Comment

0 Comments