வழுத்தூர் பொதுக்கூட்டம்

நமதூர் பொதுக்கூட்டம் 21.04.2010 அன்று முகையத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளி வாசலில் நடைப்பெற்றது அதில் கூட்டத்தின் நோக்கம் அஹ்லு சுன்னத் வல் ஜமாத்தைச் சாந்தவர்கள் மட்டும் தான் இருக்க வேன்டும் என்று முடிவு செய்யப்பட்டது ஆனால் தவ்ஹித் ஜமாத்தைச் சார்ந்தவர்கள் பள்ளிக்கு வந்தார்கள் ஜமாத்தார்கள் அனைவரும் அவர்களை வெளியே போகச் சொன்னார்கள் ஆனால் அவர்கள் நாங்கள் வெளியே போக வேண்டும் என்றால் திமுக, அதிமுக, மற்ற கட்சியினர் எல்லாம் வெளியே போக வேண்டும் என்று சம்மந்தம் இல்லாமல் பேசி அவர்களே அவர்களை மூடர்களாக்கிக் கொண்டார்கள் பின்னர் ஜமாத்திலிறுந்து கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள் பின்னர் கவிக்கோ அவர்கள் என் தலைமையில் தான் அந்த கூட்ட்ம் நடக்கும் என்றும் உடனே அந்த கூட்டத்தை கலைக்க கோரியும் சொன்னார்கள் பின்னர் சுன்னத் வல் ஜமாதைச் சார்ந்தவர்கள் அனைவரும் வீடு திரும்பினர் பின்னர் வந்த காரியம் நிறைவேறாமல் ஏமாற்றத்துடன் அவர்களும் வீடு திரும்பினர்.

Post a Comment

0 Comments