மறைவு அறிவிப்பு..!

நமதூர் ஊர்பக்கீர்ஷா மர்ஹும் ஹபீபுல்லா அவர்களின் மகனும் மர்ஹும் லியாக்கத்தலி அவர்களின் தம்பியுமான அபுல் ஹசன் அவர்கள் மேலக்காவேரியில் அல்லாபுறம் சென்றுவிட்டார்கள் அன்னாரின்"ஜனாஸா" வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசல் முஃமீன்கள் பூங்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளைஅங்கீகரித்து, குற்றங்களை மன்னித்துதன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும்சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றுதுஆ செய்வதுடன், அவரின் பிரிவால்துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார்,உறவினர், மற்றும் அனைவருக்கும் 'ஸப்ரன்ஜமீலா' எனும் அழகிய பொறுமையைதந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம்.ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிவூன்.

Post a Comment

0 Comments