மஹ்பூபே சுபுஹானி மஃசூகே ரஹ்மானி மெய்நிலை கண்ட ஞானி கௌதுல் அஃலம் முஹையதீன் அப்துல் காதர் ஜீலானி (ரலி) அவர்களின் நினைவு கந்தூரி 01-02-2014 சனிக்கிழமை ஞாயிறு இரவு (ரபியுல் ஆகிர் 01) வழுத்தூர் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு மௌலூது மற்றும் துவா ஓதி சிறப்பிக்கப்படுகிறது..... அதன்பின் நான்கு கொடி ஊர் முழுவதும் வலம்வர் இருக்கிறது. அதனால் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு எஜமான் அவர்களின் து.ஆ பரக்கத்தை பெருமாறு அன்புடன் அழைகின்றோம்...
- Home
- செய்திகள்
- _இந்தியா
- _தமிழ்நாடு
- _உலகச் செய்திகள்
- _Social
- _மாவட்டம்
- வழுத்தூர்
- _Vtr செய்திகள்
- _மறைவு அறிவிப்பு
- _கல்வி நிறுவனங்கள்
- __அலிஃப் ஸ்கூல்
- __செளகத்துல் இஸ்லாம்
- _Valuthoor Helping
- _திருமண விழாகள்
- Mega Menu
- தகவல்கள்
- _தகவல்கள்
- _கல்வி
- _மருத்துவம்
- _வேலைவாய்ப்பு
- _சமையல்
- ஆக்கங்கள்
- _Video
- _கவிதைகள்
- _கட்டுரைகள்
- _ஹதீஸ்கள்
- About Us
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........