_தமிழகத்தில் ஆஷூரா நாள் நோன்பு விபரம்: நாளை (19 - 08 - 2021) பிறை 9 மற்றும் நாளை மறுநாள் (20-08-2021) & பிறை 10 ஆகிய இருதினங்களும் நோன்பினை வைக்கவேண்டும்.._
*************அல்லது****************
_
நாளை மறுநாள் (20-08-2021) & பிறை 10 மற்றும் (21-08- 2021) பிறை 11 ஆகிய இருதினங்களும் நோன்பினை வைக்கவேண்டும்.._

_
இந்த இருதினங்களிளும் அனைவரும் நோன்பு இருந்து, நல்அமல்களை நிறைய செய்து இறைவனிடத்தில் அதிக அதிகமாக பாவ மன்னிப்பு தேடி, இன்மையுலும், மறுமையிலும் வெற்றி பெறுவோமாக.!_

_
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்._

*_
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு),
_*


*_
நூல்: முஸ்லிம் 1977
_*


*_
பொது நலன் கருதி வெளியிடுவோர்
_*


*_
Valuthoor Media - வழுத்தூர் மீடியா
_*


0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........