தமிழகத்தில் ஆஷூரா நாள் நோன்பு விபரம்..!

 _தமிழகத்தில் ஆஷூரா நாள் நோன்பு விபரம்: நாளை (19 - 08 - 2021) பிறை 9 மற்றும் நாளை மறுநாள் (20-08-2021) & பிறை 10 ஆகிய இருதினங்களும் நோன்பினை வைக்கவேண்டும்.._

*************அல்லது****************
_📌நாளை மறுநாள் (20-08-2021) & பிறை 10 மற்றும் (21-08- 2021) பிறை 11 ஆகிய இருதினங்களும் நோன்பினை வைக்கவேண்டும்.._
_📌இந்த இருதினங்களிளும் அனைவரும் நோன்பு இருந்து, நல்அமல்களை நிறைய செய்து இறைவனிடத்தில் அதிக அதிகமாக பாவ மன்னிப்பு தேடி, இன்மையுலும், மறுமையிலும் வெற்றி பெறுவோமாக.!_
_💐நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்._
*_✔️அறிவிப்பவர்: அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு),✔️_*
*_📕நூல்: முஸ்லிம் 1977📕_*
*_❤️பொது நலன் கருதி வெளியிடுவோர்❤️_*
*_🔴Valuthoor Media - வழுத்தூர் மீடியா⚪_*

Post a Comment

0 Comments