பதிவுத் துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் இனி வாட்சப் மூலம் புகார் அளிக்கலாம்
மாண்புமிகு
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கு இணங்க
பதிவுத்துறையில் , பொதுமக்களிடமிருந்து புகார்களை உடனுக்குடன் பெற்று உரிய
நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு , கட்டுப்பாட்டு அறை இன்று முதல்
பதிவுத்துறைத்தலைவர் அலுவலகத்தில் துவங்கப்பட்டு செயல்பாட்டிற்கு
வந்துள்ளது.
இக்கட்டுப்பாட்டு அறையில் வாயிலாக புகார்களை பெற ஏதுவாக பொதுமக்களிடமிருந்து தொலைபேசி
9498452110
9498452120
9498452130
ஆகிய தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் igrregpetitioncell_2021@tnreginet.net என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் பொதுமக்கள் தங்களது புகார்களை அனுப்பி வைக்கலாம்.
பொதுமக்கள் இந்த சேவையினை பயன்படுத்தி தங்களது பதிவுத்துறை தொடர்பான கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ளலாம்

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........