BREAKING: பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் - கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்..!

மாணவர்களின் படிப்பு எவ்வளவு முக்கியமோ, உடல்நலமும் அவ்வளவு முக்கியம். கொரோனா எப்போது குறைகிறதோ அப்போது தேர்வு நடத்தப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

திருச்சியில் என்று பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் அவர்கள்

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடைபெறாது, நேரடியாக நடைபெறும். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

மாணவர்களின் படிப்பு எவ்வளவு முக்கியமோ, உடல்நலமும் அவ்வளவு முக்கியம். கொரோனா எப்போது குறைகிறதோ அப்போது தேர்வு நடத்தப்படும். தொற்று பரவலை மனதில் கொண்டு தேர்வு நடத்தப்படும். என கூறினார்.

Post a Comment

0 Comments