அல் மத்ரஸத்துல் முஹைய்யத்தீன் அப்துல் காதர் (ரலி) மூன்றாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றுது.

 வழுத்தூர் பெரியபள்ளிவாசலில் அல் மதரஸத்துல் மூஹைய்யத்தீன் அப்துல் காதிர் (ரலி) மதரஸாவின் மூன்றாம் ஆண்டு விழாவும் - பரிசளிப்பு விழாவும் சிறப்பாக நடை பெற்றது....
விழாவிற்கு மெளலானா மெளலவி அல்ஹாஜ் ஜியாவுத்தீன் பாகவி அவர்கள் தலைமை தாங்கினார். விழாவின் ஏற்பாடுகளை பெரியபள்ளிவாசல் இமாம் A.நிஹ்மத்துல்லாஹ் ஹளரத் அவர்கள் சிறப்பாக செய்து இருந்தார்கள். விழாவில் மாணவ, மாணவிகளின் பேச்சுப்போட்டி, ஹதீஸ் போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் ஜமாதார்கள், தாய்மார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்.







Post a Comment

0 Comments