மறைவு அறிவிப்பு...!

நமதூர் மேலத்தெரு துருவத்தார் ஜெய்னுல்லாபுதீன் அவர்களின் மனைவியும் ஜஹீர் அகமது, முகம்மது இக்பால், ஜுல்பிகார் அகமது, ஜுபைர் அஹமது இவர்களாது தாயாருமாகிய ஜீலைஹா பீவி அம்மாள் அவர்கள் இன்று காலை அல்லாஹ் புறம் சென்றுவிட்டார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளைஅங்கீகரித்து, குற்றங்களை மன்னித்துதன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும்சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றுதுஆ செய்வதுடன், அவரின் பிரிவால்துயரப்படும்குடும்பத்தாருக்கும், உற்றார்,உறவினர், மற்றும் அனைவருக்கும் 'ஸப்ரன்ஜமீலா' எனும் அழகிய பொறுமையைதந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம்.ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிவூன்.

Post a Comment

0 Comments