சாலை மறியல் போராட்டம் வாபஸ்.!

கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள மேலவழுத்தூர் பஸ் நிறுத்தத் தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் மேலவழுத்தூர் மேல்நிலைப் பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் அறி வித்தனர் . இதையடுத்து பாப நாசம் தாசில்தார் மாணிக்க ராஜ் , போராட்டம் அறிவித்த கிராம மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார் . அமைதி பேச்சுவார்த்தைகூட் டத்தில் துணை தாசில்தார்கள் செல்வராணி , செல்வராஜ் , வருவாய் ஆய்வாளர் ராஜ்கு மார் , கிராம நிர்வாக அதிகாரி வினோத் , விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் காதர்உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் . இதில் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என தாசில் தார் உறுதி அ ளித்தார் . அதன் பேரில் சாலை மறியல்  போராட் கைவிடப்பட்டது.

Post a Comment

0 Comments