மேலத்தெருவில் முஹைய்யத்தீன் ஆண்டகை வருடாந்திர நினைவுதின ஹந்தூரி விழா..!

அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா"அல்லாஹ் எதிர்வரும் 31−01−2019 வியாழன் வெள்ளி இரவு தஞ்சை மாவட்டம் வழுத்தூர் மேலத்தெருவில் முஹைய்யத்தீன் ஆண்டகை வருடாந்திர நினைவுதின ஹந்தூரி விழா நடைபெறும்
அதுசமயம் வியாழன் அஸர் தொழுகைக்குப்பின் புனிதமிக்க மௌலீத் சரீபும் அதனை தொடர்ந்து மஃரிப் தொழுகைக்குப் பின் மௌலானா மௌலவி அல்ஹாபிழ் உமர் ரிழ்வான் ஜமாலி ஹளரத் அவர்களின் சிறப்பு மார்க்க சொற்பொழிவு (பயான்) நடைபெறும்
மறுநாள் 01−02−2019 வெள்ளிக்கிழமை காலை நல்துஆ ஓதி ஹந்தூரி உணவு வழங்கப்படும் ஜமாத்தார்கள் அனைவரும் இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துக் கொண்டு ஈருலக நற்பயனடைய அன்புடன் அழைக்கிறோம்
அழைப்பின் மகிழ்வில்...
மேலத்தெரு முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் ஹந்தூரி விழா கமிட்டி மற்றும் கௌதியா நற்பணி மன்றம்-வழுத்தூர்

Post a Comment

0 Comments