மறைவு அறிவிப்பு...!

நமதூர் தர்ஹாதெரு மாங்குடி புலவர் பக்கிர்மைதீன் (குடை ரிப்பர் பணி செய்தவர்) அவர்கள் இன்று அல்லாஹ் புறம் சென்றுவிட்டார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார்அவர்களின்நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,அப்பழுக்கற்றமார்க்கச் சேவைகளைஅங்கீகரித்துகுற்றங்களைமன்னித்துதன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்'எனும்சுவனபதியில் நுழைய வைப்பானாகஎன்றுதுஆ செய்வதுடன்அவரின்பிரிவால்துயரப்படும் குடும்பத்தாருக்கும்,உற்றார்,உறவினர்மற்றும் அனைவருக்கும்'ஸப்ரன்ஜமீலாஎனும் அழகியபொறுமையைதந்தருளவும் பிரார்த்தனைசெய்கிறோம்.ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிவூன்.

Post a Comment

0 Comments