வழுத்தூர் மக்கள் சிலர் நடுஇரவில் உடல் நிலை சரியில்லா விட்டாழும் ஆட்டோ இந்த நேரத்தில் கிடைக்காது என்று விடியும் வரை காத்திருந்து விடியற் காலையில் ஆட்டோவிற்கு போன் செய்து மருத்துவமனை செல்கின்றனர் அதற்க்காக தான் இந்த பதிவு....இனி அந்த அவதி வேண்டாம் ....உங்களுக்கு நான் உதவினால் எனக்கு இறைவன் உதவுவான்...என்ற நோக்கில் இந்த பதிவை இடுகிறேன்...
(பகல் நேரங்களில் ஆட்டோ வாடகைக்கும் கிடைக்கும்)
(பகல் நேரங்களில் ஆட்டோ வாடகைக்கும் கிடைக்கும்)
தொடர்புக்கு: +91 7339338588
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........