அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி அனைத்து பள்ளி நிர்வாகத்திற்கு வேண்டுகோள்..!

ஆறு குளம் வாய்க்கால் மற்றும் பிற நீர்நிலைகளில் அதிகமான தண்ணீர் வரவிருப்பதால் மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நீர்நிலைகள் அருகே செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தி வைக்கவும் எந்தக் காரணத்தைக் கொண்டும் தண்ணீரில் இறங்க வேண்டாம் என்று அறிவிப்பு செய்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பள்ளியின் நிர்வாக ரீதியிலான whatsapp குரூப்பில் எச்சரிக்கை அறிவிப்பு செய்து இந்த செய்தியை பெற்றோர்களிடம் சேர்க்கவும். பள்ளியின் அறிவிப்பு பலகையில் இந்த செய்தியை வெளியீடு செய்து விபத்தை தடுத்து முன்னெச்சரிக்கையாக இருக்க உதவி தேடுகிறோம்.
- நம் கடமை சுற்றுச்சூழல் சுகாதார பாதுகாப்பு குழு சக்கரப்பள்ளி.
11-08-2018
குறிப்பு : ஒலிபெருக்கி மூலம் நமது சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் அய்யம்பேட்டை பேரூராட்சி எச்சரிக்கை அறிவிப்பு செய்தது குறிப்பிடத்தக்கது பாராட்டுக்குரியது.

Post a Comment

0 Comments