பெற்றோர்களே..! பிள்ளைகள் மீது தனி கவனம்..!

வழுத்தூரில் 20-7-18 அன்று நடந்த உண்மை சம்பவம்..
அஸ்ஸலாமு அலைக்கும் 
அன்பார்ந்த சகோதரர்களே வழுத்தூர் பஹாவுத்தீன் அவர்களின் பேரனும் கொட்டபாக்கி ஹாஜா மைதீன் அவர்களின் மகனாகிய அஸ்ரார் வயது 12 என்ற சிறுவனை வடநாட்டு கும்பல் ஒன்று காரில் மேலவழுத்தூர் நூரியாதெரு அருகாமையில் மாலை 5.30 மணியளவில் கடத்தியுள்ளனர் கடத்திய கும்பல் தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்ட் மலபார்கோல்டு அருகில் டீ குடிக்க சென்றனர். அல்லாஹ்வின் பெரும்கிருபையால் அந்த சிறுவன் தப்பித்து அவர்கள் குடும்பத்தார்க்கு போன் செய்து குடும்பத்தார்கள் குழந்தையே மீட்டுயுள்ளனர். அந்த குழந்தைக்கு இரத்த டெஸ்ட் முன்னிட்டு எடுத்துள்ளனர். தயவுசெய்து தங்கள் வீட்டு குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments