மக்கள் நலன் கருதி அறிவிப்பு..!

சூப்பிநகர் HP பெட்ரோல் பங்கில் இரவு 11 மணிக்கு மேல் பெட்ரோல் போடுவதில்லை. வேலை செய்பவர்கள் மது அருந்திவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் தூங்குகிறார்கள். எழுப்பினாலும், எழுந்திருக்க மாட்டிகிறார்கள். இந்த பெட்ரோல் பங்க் நம்பி இரவில் யாரும் வர வேண்டாம்.

Post a Comment

0 Comments