நோன்பு பெருநாள் பிறை அறிவிப்பு..!

*தமிழகம்*
தமிழகத்தில் எங்கும் ஷவ்வால் பிறை தென்படததால் நாளை ரமலான் பிறை 30 ஆக புர்த்தி செய்து நாளை மறுநாள் (16-06-18) சனிக்கிழமை ஷவ்வால் பிறை 1 என்றும் நோன்பு பெருநாள் என்றும் முடிவு செய்யப்பட்டது.
- தலைமை காஜி அறிவிப்பு
*புருனை* *துபாய்* *குவைத்* *சவூதி*
ஷவ்வால் பிறை 1 🌙 *தென்பட்டது* என அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. நோன்புப் பெருநாள் இங்கு (நாளை) வெள்ளிக்கிழமை.
┈┉┅━❀• 🌿🌼🌿 •❀━┅┉┈

Post a Comment

0 Comments