பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பாபநாசம் தாசில்தார் ராணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தாராக ராணி என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் ராஜேந்திரன் என்பவருக்கு வாரிசுரிமை சான்றிதழ் வழங்குவதற்காக ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments