ராஜகிரி_பண்டாரவாடை மக்களுக்கு ஓர் அறிவிப்பு..!

ராஜகிரியில் வாரம்தோரும் புதன்கிழமையில் நடைபெறும் காய்கறி வாரசந்தையில் ஒருவாரம் விட்டு ஒருவாரம் தொடர்ச்சியாக இருசக்கர வாகனம் (Bike) திருட்டு போவதாக தகவல் கிடைத்துள்ளது ஆக வாரசந்தைக்கு செல்பவர்கள் தங்களுடைய இருசக்கர வாகனத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் படி கேட்டு கொள்கின்றோம்.

Post a Comment

0 Comments