மறைவு அறிவிப்பு...!

வழுத்தூா் வெள்ளத்தெரு மா்ஹும் இராஜகிரி சரிப் அவா்களின்  மகளும் திருப்பந்திருத்தி முஹம்மது சாலிஹ் அவர்களின் மனைவியும் அஜ்ஜி என்கிற அப்துல் ரசீது, முஹம்மது இக்பால் ஆகியோரின் தாயார் பாப்பாஜான் அவா்கள் அல்லாஹ் புறம் சென்று விட்டார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம். ஆமீன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

Post a Comment

0 Comments