மறைவு அறிவிப்பு...!

வழுத்தூர் மேலத்தெரு ஆற்றுக்கு செல்லும் வழி காலனியில் வசிக்கும் வெளியூர் குடும்பத்தை சேர்ந்த இக்பால் அவர்களது இளைய மகன் இன்று மாலை 5.00 மணியளவில், நமதூர் ஸ்கூல் தெரு பள்ளிக்கூடம் அருகில் பள்ளி வேன் விபத்தில் சம்பவ இடத்திலேயே வபாத்தாகிவிட்டார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அக்குழந்தையின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம். ஆமீன்!
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜியூன்.

Post a Comment

0 Comments