கண்டியூரில் பயங்கார தீ விபத்து..!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகில் உள்ள கண்டியூர் பாத்திமா தர்காவின் எதிரே உள்ள 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சிலிண்டர் வெடித்ததில் தீக்கரை ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒருவர் இறந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அனைவரும் உடுத்த உடையின்றி இருக்கிறார்கள். எனவே அனைவர்களும் உங்களால் முடிந்த உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.











Post a Comment

0 Comments