பண்டாரவாடையில் JBS அசோஷியேஷன் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் இணைந்து நடத்தும் “மாபெரும் திருக்குர்ஆன் மாநாடு”...!

நாள்: 07-02-2016 ஞாயிறுக்கிழமை 
நேரம்: காலை9:00 மணி முதல் 
இடம்: பண்டாரவாடை பெரியபள்ளிவாசல் அருகில் நடைபெறும்.

நிகழச்சியின் தலைமை
ஜனாப் P.A.ஷேக்அலாவுதீன் அவர்கள்
(மு.த.ஸ்கீம் டிரஸ்ட் போர்ட், பண்டாரவாடை)

நிகழச்சியின் துவக்க உரையாக
மௌலவி அல்ஹாஜ் A.ஷம்சுதீன் காசிமி அவர்கள் (தலைமை இமாம்: மக்கா மஸ்ஜித் சென்னை)

நிகழச்சி தொகுப்பாளர்
மௌலவி ஹாபிஸ் K.A.அப்துல் பாஸீத் அவர்கள் (இமாம் பெரிய பள்ளி பண்டாரவாடை)
வரவேற்புரை
ஜனாப். A.ஹாஜா ஷெரிப் M.A,
(EX மாவட்ட கவுன்சிலர்)
மாநாட்டின் கௌரவ அழைப்பாளராக, புண்ணிய பூமியான பைத்துல் முக்கதஸ் மஸ்ஜிதுல் அக்ஸாவின் தலைமை இமாம் ஷேக்அலி அல்அப்பாஸி அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

********************************சிறப்புரை*****************************
M.ஷதீதுத்தீன் பாகவி
(இமாம், ஜாமிஆ மஸ்ஜித் அடையார், சென்னை)

M.A. ஷவ்கத் அலி உஸ்மானி
(இமாம், ஜாமிஆ மஸ்ஜித் நாகர்கோவில்)
****************************************************************************
ஜமாத்தார்கள், பொதுமக்கள், சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வருகைதந்து மாநாட்டை சிறப்பிக்க அழைக்கின்றோம்

Post a Comment

0 Comments