தமிழகத்தில் ஆஷூரா நாள் நோன்பு விபரம்..!

தமிழகத்தில் ஆஷூரா நாள் நோன்பு  விபரம்: நாளை (23 - 10 - 2015) பிறை 9 மற்றும் நாளை மறுநாள் (24 -10-2015) & பிறை 10 ஆகிய இருதினங்களும் நோன்பினை வைக்கவேண்டும்..

*************அல்லது****************

நாளை மறுநாள் (24 -10-2015) & பிறை 10 மற்றும் (25 - 10 - 2015) பிறை 11 ஆகிய இருதினங்களும் நோன்பினை வைக்கவேண்டும்..


இந்த இருதினங்களிளும் அனைவரும் நோன்பு இருந்து, நல்அமல்களை நிறைய செய்து இறைவனிடத்தில் அதிக அதிகமாக பாவ மன்னிப்பு தேடி, இன்மையுலும், மறுமையிலும் வெற்றி பெறுவோமாக...!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு), 
நூல்: முஸ்லிம் 1977

Post a Comment

0 Comments