அஷ்ஷெய்கு மீருத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் நினைவு தின விழா..!

 (முஹர்ரம் பிறை 1) அன்று அஸருக்குப் பிறகு மௌலிது ஓதி மஹ்ரிபிற்குப் பிறகு ஹஜ்ரத் அவர்களின் ரவுலாவிற்கு சந்தனம் பூசி, மலர் ஆடை அணிவித்து துஆ ஓதப்பட்டது. பின்னர் மார்க்க அறிஞர்களின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. பயானுக்குப் பிறகு துஆ ஓதி தப்ருக் வழங்கப்பட்டது.





Post a Comment

0 Comments