வழுத்தூரில் ஈகை திருநாள் கொண்டாட்டம்..!

 வழுத்தூர் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசலில் நோன்பு பெருநாள் தொழுகை காலை சிறப்பாக நடந்து முடிந்தது.
ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துக்கொண்டு ஓருவருக்கொருவர் ஈத் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்தனார்..









Post a Comment

0 Comments