ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைக்க சிறப்பு முகாம்...!

நாள்: 12-04-2015 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9:00 மணி முதல் 5:00 மணி வரை
இடம்: செளகத்துல் இஸ்லாம் (பா.மு.ச) மேல்நிலை பள்ளி, வழுத்தூர்.
ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்காக, வருகின்ற வாக்களிக்கும் வாக்கு சாவடியில் வைத்து சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமிற்கு ஆதார் அடை நகல்,வாக்காளர் அடையாள அட்டை நகல், கைபேசி எண், இ மெயில் முகவரி இருந்தால் அதையும் சேர்ந்து பதிவு செய்ய இம்முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறோம்..
இம்மாதம் வருகின்ற ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த முகாம் செயல்படும்.
இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.!

Post a Comment

0 Comments